ShareChat
click to see wallet page
search
#😱உணவு, நீர் இன்றி 49 பேர் பரிதாப பலி😢
😱உணவு, நீர் இன்றி 49 பேர் பரிதாப பலி😢 - 1060[ IDIIOD)OU தாகத்தால் 49 பேர் பலி வடக்கு நைஜபில் உள்ள சகாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், பயணிகளை ஏற்றிச்சென்ற லாபி பழுதடைந்ததால் , குறைந்தது 49 பேர்தாகத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல். நடு பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட அவர்களில் இருவர் மட்டுமே உயிர்தப்பி, பாலைவனத்தைக் கடந்து அதிகாரிகளுக்குத்தகவல் தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு. 06-05-2026 maalaimalar 1060[ IDIIOD)OU தாகத்தால் 49 பேர் பலி வடக்கு நைஜபில் உள்ள சகாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், பயணிகளை ஏற்றிச்சென்ற லாபி பழுதடைந்ததால் , குறைந்தது 49 பேர்தாகத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல். நடு பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட அவர்களில் இருவர் மட்டுமே உயிர்தப்பி, பாலைவனத்தைக் கடந்து அதிகாரிகளுக்குத்தகவல் தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு. 06-05-2026 maalaimalar - ShareChat