*#மாற்றுஇராஜ்யம்*
கர்த்தர் பவுலிடம், "பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து ரோமாபுரியில் சாட்சிகொடுக்கவேண்டும்," என்றார்.
*#பேரரசு* அவர்கள் சகோதரரை பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து, "உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை அரசர் என்று சொல்லி, ரோம பேரரசரின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்கள்," என்று கூக்குரலிட்டு, பட்டணத்து அதிகாரிகளை கலங்கப்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 23:11; 17:6-8.
ஆம், ரோம பேரரசு போன்ற மனிதனின் இராஜ்யங்கள் தான் தற்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அநீதி, அக்கிரமம், அநியாயம், கொடூரம், லஞ்சம், ஊழல், போர்கள், கொலை, கொள்ளை எல்லாம் பெருகி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவரவிருக்கும் மகத்தான பேரரசு தான் கிறிஸ்துவின் இராஜ்யம்.
*#வரவிருக்கும்பேரரசு* அதில், நீதி, நியாயம், சமாதானம் செழிக்கும். மனிதர் அனைவரும் உயிர்பெற்று எழுவார்கள் (1கொரி 15:21-22). இழந்து போன அன்பிற்குரியவர்களை மீண்டும் கண்டு மகிழ்வார்கள். இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த பேரரசில் நீங்களும் அரசர் ஆகலாம்!!
ஆம், இயேசு, "முடிவுபரியந்தம் என் *#கிரியைகளைக்* கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் [உயிர்த்தெழுந்த மனுக்குலம்] மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
*#கிரியைகள்* என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், வரவிருக்கும் தேவனுடைய பேரரசைக் குறித்துப் பிரசங்கி," என்றார். வெளி 2:26-27, லூக்கா 9:59-60. #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்


