சிவனுக்கு பூமியில் நடப்பது யாவும் அறியும்
அறிந்தும் அறியாததை போன்று இருப்பான்
ஒரு சிவபக்தன் உரைப்பதை மட்டுமே கேட்பான்
அச்சிவ பக்தன் எண்ணிலடங்கா துன்பங்களையும்
இன்பம் போல் பெறுவான்.
என்னிடமும் அன்பு கொள் என்று மகாவிஷ்ணுவும் வந்து உரைபான். பாசம் சிவன் மேல் மனிதன் மேல் சிறுபிள்ளைகள் மேல் நினைப்பதை விட ஒரு படி அதிகம். அளவற்ற இரக்கம் உண்டாகும். சிவனை மதிக்கும் போது.
நன்றி. #👉வாழ்க்கை பாடங்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🦁Lion Attitude Status🤘 #👏Inspirational videos

