ShareChat
click to see wallet page
search
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA அவர்கள் பழனி குதிரையாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர்கள் திரு.சௌந்திரபாண்டி, திரு.சாமிநாதன், பேரூர் செயலாளர்கள் திரு.சின்னத்துரை, திரு.அபுதாஹிர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
dmkdindigul - ShareChat