திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA அவர்கள் பழனி குதிரையாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர்கள் திரு.சௌந்திரபாண்டி, திரு.சாமிநாதன், பேரூர் செயலாளர்கள் திரு.சின்னத்துரை, திரு.அபுதாஹிர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul

