ShareChat
click to see wallet page
search
#💔 தவறான சிகிச்சையால் பலியான பிஞ்சு உயிர்!🚑
💔 தவறான சிகிச்சையால் பலியான பிஞ்சு உயிர்!🚑 - தவறான சிகிச்சை - குழந்தை பலி மத்தியப் பிரதேச மாநிலம் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் ரத்த புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த 3 வயது சிறுமிக்கு மருந்துக்கு பதிலாக  தவறுதலாக ஃபார்மலின் என்ற [88 வேதிப்பொருளை ஊசி மூலம் செவிலியர் செலுத்தியதாக தெரிகிறது குழந்தையின் தந்தை எச்சரித்தும் அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இரண்டு செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது தவறான சிகிச்சை - குழந்தை பலி மத்தியப் பிரதேச மாநிலம் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் ரத்த புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த 3 வயது சிறுமிக்கு மருந்துக்கு பதிலாக  தவறுதலாக ஃபார்மலின் என்ற [88 வேதிப்பொருளை ஊசி மூலம் செவிலியர் செலுத்தியதாக தெரிகிறது குழந்தையின் தந்தை எச்சரித்தும் அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இரண்டு செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது - ShareChat