திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA அவர்கள் திண்டுக்கல் ஆதிதிராவிட நலக்குழு சார்பாக பழனி தொகுதி அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி அருகில் ரூபாய்.7.62 கோடி மதிப்பில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் திரு. வேல்மணி, ஒன்றிய செயலாளர்கள் திரு.சௌந்திர பாண்டி, திரு.சாமிநாதன், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul

