ShareChat
click to see wallet page
search
#😱5 பேரை கொன்ற ஆழ்கடல் குகை🏄‍♂️ #மே 16 முக்கிய தகவல் #உலக செய்திகள்
😱5 பேரை கொன்ற ஆழ்கடல் குகை🏄‍♂️ - 0 wayznews நீருக்கடியில் குகையில் சிக்கி 5 பேர் துடிதுடித்து பலி மாலத்தீவு நாட்டில் Scuba diving செய்த 5 இத்தாலியர்கள் மரணமடைந்துள்ளனர் வாவு அடோல் பகுதியில் கடலுக்கடியில் உள்ள குகைகளில் ஆய்வு செய்த  போது மோசமான வானிலை குறைந்த பார்வைத்திறன், ஆக்சிஜன் பிரச்னை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது மாலத்தீவில் நிகழ்ந்த மிகப்பெரிய டைவிங் இது விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது போது இது அதிகாரிகள் தொடர்பாக தற் விசாரணை நடத்தி வருகின்றனர் 0 wayznews நீருக்கடியில் குகையில் சிக்கி 5 பேர் துடிதுடித்து பலி மாலத்தீவு நாட்டில் Scuba diving செய்த 5 இத்தாலியர்கள் மரணமடைந்துள்ளனர் வாவு அடோல் பகுதியில் கடலுக்கடியில் உள்ள குகைகளில் ஆய்வு செய்த  போது மோசமான வானிலை குறைந்த பார்வைத்திறன், ஆக்சிஜன் பிரச்னை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது மாலத்தீவில் நிகழ்ந்த மிகப்பெரிய டைவிங் இது விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது போது இது அதிகாரிகள் தொடர்பாக தற் விசாரணை நடத்தி வருகின்றனர் - ShareChat