#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
தி.மலை மாவட்டம், வருவாய் துறையில் 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்த
திரு. சு. பார்த்திபன் (SP) முதுநிலை வருவாய் ஆய்வாளர் அரசு பணியில் இருந்து பணி ஓய்வுக்கான ஆணையினை இன்று(30.4.26) பிற்பகல் தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர்
மாவட்ட வருவாய் அலுவலர்,
மா.ஆ.த.நே.மு. உ ( பொது) மற்றும் அலுவலக மேலாளர் உட்பட அனைவரும் ஆணையினை வழங்கியும்
சந்தன மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியுடன் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
வாழ்த்துகளுடன்


