ShareChat
click to see wallet page
search
#😮சிறுவர்கள் வண்டி ஓட்டினால் பெற்றோருக்கு சிறை🏍️
😮சிறுவர்கள் வண்டி ஓட்டினால் பெற்றோருக்கு சிறை🏍️ - Aase Oneindiwv 18 வயதுக்கு கீழ் வாகனம் ஒட்டினால் பெற்றோருக்கு Jail! புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டி பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை காவல்துறை எச்சரித்துள்ளது. எடுக்கப்படும் 66 பெற்றோருக்கு சிறை 3 ஆண்டு தண்டனை, ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் வண்டி ஓட்டும் சிறுவர்கள் எதிர்காலத்தில் பெறுவதிலும் கட்டுப்பாடுகள் லைசன்ஸ் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். Aase Oneindiwv 18 வயதுக்கு கீழ் வாகனம் ஒட்டினால் பெற்றோருக்கு Jail! புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டி பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை காவல்துறை எச்சரித்துள்ளது. எடுக்கப்படும் 66 பெற்றோருக்கு சிறை 3 ஆண்டு தண்டனை, ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் வண்டி ஓட்டும் சிறுவர்கள் எதிர்காலத்தில் பெறுவதிலும் கட்டுப்பாடுகள் லைசன்ஸ் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். - ShareChat