பூமியில் திறக்கப்பட்ட 'பாதாளத்தின் கதவு'... சைபீரியாவில் பிளந்திருக்கும் 1,640 அடி மர்மப் பள்ளம்!
இயற்கைச் சமநிலையில் நாம் செய்யும் மிகச்சிறிய மாற்றம், பூமிக்கே ஒரு பெரிய காயத்தை உண்டாக்கும் என்பதற்குப் படகைக்கா பள்ளம் ஒரு நேரடிச் சாட்சி. இது பாதாளத்தின் கதவு மட்டுமல்ல... நமது எதிர்காலத்திற்கான ஒரு எச்சரிக்கை மணி!