#education
*💥 புதுவையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்*
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்பட்டன. இதனால், தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல் அடிப்படையில் 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது

