ShareChat
click to see wallet page
search
வாக்கு எண்ணிக்கையில் எதோ மிகப்பெரிய சம்பவம் செய்யப்போகிறார்கள்! திமுக என்ன செய்யப்போகிறது? இது செய்தி நிறுவனங்களில் இருந்துவரும் அச்சம்! நாம் போடுவது வாக்குக்கணக்கு! அவர்கள் போடுவது தில்லுமுல்லு கணக்கு! கூட்டிக்கழிச்சு பாருங்க! விடை சரியாக வரும்! தேர்தலாணையமும் இதற்கு உடந்தை ஆகப்போகிறதென்று பிரபல செய்திநிறுவனங்கள் தகவல்கள் தெரிவிக்கிறது! பாஜக எந்த எல்லைக்கும் செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் தெரிகிறது ! அஇஅதிமுக பாஜக மௌனம் சாதிப்பதே இந்த தந்திர சதிகளின் மீதுள்ள நம்பிக்கையால்தான் என்பதையும் கூறுகிறது! 2016ல் அப்பாவு அவர்களை வெளியேற்றிவிட்டு முடிவை அறிவித்ததுபோல் அறிவிக்க திட்டம்! மாவட்ட ஆட்சியர்கள் இதை துணிந்து செய்யப்போகிறார்கள்! திமுக கூட்டணிக்கட்சியினர் இதையெல்லாம் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்! வாக்கு எண்ணிக்கை மைய்யங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் விழுந்த வாக்கு எண்ணிக்கையும் சீல் வைக்கும்போதுள்ள எண்ணிக்கை ஒத்துப்போகிறதா? என்று கண்காணிக்க வேண்டும்! ஏனென்றால் இதுபோன்ற வாக்கு எண்ணிக்கை தில்லுமுல்லு வழக்குகளை நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எவ்வாறெல்லாம் கிடப்பிலே போட்டு நீதியை குழிதோண்டி புதைப்பார்கள் என்பது தெரிந்த லட்சணம்தானே! பெயருக்குத்தான் நீதிமன்றங்கள்! நீதிபதிகளே தவிர! அவர்களை ஆட்டுவிக்கிற முதலாளிகளாக அமித்ஷாவும் மோடியும் RSSமாக இருக்கையில் நாமென்ன சாதித்து கிழித்துவிட முடியும்!? அவர்களை மீறி நீதித்துறை எதுவுமே தன்னிச்சையாக நடத்த முடியாது! தமிழ்நாடு அடிமைகளிடமோ! தற்குறிகளிடமோ! பறிபோனால்! உத்தரபிரதேசத்தைவிட மிகமோசமான பின்விளைவுகளை நாமெல்லாம் சந்திக்கவும் தயாராக வேண்டும்! வாக்கு எண்ணிக்கையில் அதிகாரிகள் குளறுபடி செய்யத்துணிந்தால் அவர்கள் என்ன நிலையை கைய்யிலெடுக்கிறார்களோ! அதே நிலையை திருப்பிக்கொடுத்தே ஆகவேண்டும்! DEMO இல்லாமல் வாக்கு எண்ணிக்கைக்கு சம்மதிக்காதீர்கள்! பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள் டெல்லி சண்டியர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள்! எதையும் செய்ய துணைபோவார்கள்! செய்யப்போகும் சதியினை உண்மையாக்க இப்போதே ஊடகங்கள் மூலமாக NARRATIVE SET செய்யும் தகிடுதத்தங்களை நிறைவேற்ற தயார்நிலையில் உள்ளார்கள்! திமுக மிதப்பிலே அசாத்தியமாக இருந்தால் கோட்டைவிடுவது நிச்சயம்! முதலில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக இருக்க வேண்டும்! அதில் தில்லுமுல்லுகளை அரங்கேற்ற துணிந்தால் அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் நாம் பதிலடி கொடுக்கவும் தயாராக வேண்டும்! இதே நிலையைத்தான் மேற்கு வங்கத்திலும் நிகழ்த்தப்போகிறார்கள்! அங்கே மம்தா பானர்ஜி தக்கபதிலடி கொடுக்கவும் தனது படைபரிவாரங்களை தயாராக வைத்துள்ளார்! நாகரீக பொறுமையை திமுக இதில் கடைபிடிக்க வேண்டாம்! உளவுத்துறை அறிக்கைகளை ஒருபோதும் நம்பக்கூடாது! அவர்களே ஒரு திசைமாற்றுகிற வேலையையும் கச்சிதமாக செய்யக்கூடியவர்கள்தாம்! பெட்டிக்குள்ளே என்ன நெலமை என்று யாருக்குமே தெரியாது! என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் ...! #தெரிந்துகொள்வோம் # https://www.facebook.com/share/p/1K6TY419eW/
தெரிந்துகொள்வோம் # - ShareChat
CHIEF MINISTER OF TAMILNADU. CBE MKS NEWS | வாக்கு எண்ணிக்கையில் எதோ மிகப்பெரிய சம்பவம் செய்யப்போ�... | Facebook
வாக்கு எண்ணிக்கையில் எதோ மிகப்பெரிய சம்பவம் செய்யப்போகிறார்கள்! திமுக என்ன செய்யப்போகிறது? இது செய்தி நிறுவனங்களில் இருந்துவரும் அச்சம்! நாம் போடுவது...