ShareChat
click to see wallet page
search
*#அக்கினிக்குப்பின் #பரலோகத்தின்இராஜ்யம் #பூமியில்மறுபடிமக்கள் #உலகத்தின்முடிவுஅல்ல #யுகங்கள்வரும்இன்னும் #அடிப்படைவாதம்* *இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) ஆகும்.* அந்த *இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன* என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது. இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் மூன்று பிரதான கோட்பாடுகளில் ஒன்றான நவீனத்துவ கோட்பாட்டிற்கு வேதவசன ஆதாரங்கள் எதுவும் இல்லை. இரண்டாவது கோட்பாட்டான அடிப்படைவாதத்திற்கு ஏதாவது வேதப்பூர்வ சான்றுகள் உள்ளனவா என்று இப்போது பார்க்கலாம். *அடிப்படைவாதிகள் அக்கினி உலகம் அழித்து போடும் என்று கூறுகின்றனர். இந்த "அக்கினி" என்ன? அதுகொண்டுவரும் அழிவுக்குப் பின் என்ன நடக்கவிருக்கிறது?* "ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன். *பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினாலே அழியும். அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு,* நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்."(செப்பனியா 3:8-9). இது ஒரு சுவாரஸ்யமான விசயம். ஏனெனில் – 1. பூமியை சுட்டெரிக்கும் அக்கினி என்பது எரிச்சலின் அடையாள அக்கினியாக காண்பிக்கப்படுகிறது. 2. இந்த *அக்கினி பூமியை அழித்த பிறகு, உலக ஜனங்கள் பூமியில் மீண்டும் திரும்பவும் இருக்கிறார்கள்!* இவர்கள் எல்லோரும் உண்மையில் விசுவாசிகள் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கும் இன்னும் ‘சுத்தமான பாஷை’ தெரியவில்லை. ஆம், *தற்போதைய உலக ஒழுங்குமுறையை அழித்தபின், தேவன் தம்முடைய இராஜ்யத்தை பூமியிலே நிலைநிறுத்தி,* உயிர்த்தெழுப்பப்பட்ட மனுக்குலம் அனைவர்க்கும் சத்தியத்தின் 'சுத்தமான பாஷையை' கற்றுக்கொள்வதற்கும் அவரை முழு இருதயத்தொடு ஒருமனப்பட்டு சேவிப்பதற்கும், வாய்ப்பளிக்கவிருக்கிறார். அடுத்த கேள்வி: மூன்றாவது கோட்பாடான *ஆன்மீகவாதத்திற்கு ஏதாவது வேதபூர்வ சான்றுகள் உள்ளனவா?* சிலர் யோவான் 18:36 வசனத்தை மேற்கோள் காட்டி *இராஜ்யம் என்பது ஓர் ஆன்மீக காரியமாக மட்டுமே இருக்கிறது என்று கூறுகிறார்கள்.* இந்த பார்வை சரியா? #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
📺அரசியல் 360🔴 - அக்கினியால் மெய்கிறிஸ்தவம் நான் உலகம் மாற்றுவேன் செப்பனியா தீர்க்கதரிசி சொல்றான். கடவுள் கூட அதான் பண்ணபோறார்னு அப்போ நான் கடவுளா? tachristianitygriginalcom கடவுள் செத்தவங்க எல்லாரையும் ரோட புது 6T(ULL உயி உலகத்துல சான்ஸ் கொடுப்பார் உங்களால முடியுமா? ChristianityOriginal.com/ Earth செப்பனியா 3:8-9 ta. அக்கினியால் மெய்கிறிஸ்தவம் நான் உலகம் மாற்றுவேன் செப்பனியா தீர்க்கதரிசி சொல்றான். கடவுள் கூட அதான் பண்ணபோறார்னு அப்போ நான் கடவுளா? tachristianitygriginalcom கடவுள் செத்தவங்க எல்லாரையும் ரோட புது 6T(ULL உயி உலகத்துல சான்ஸ் கொடுப்பார் உங்களால முடியுமா? ChristianityOriginal.com/ Earth செப்பனியா 3:8-9 ta. - ShareChat