ShareChat
click to see wallet page
search
அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்கல்யாணம் வைபவம். அனைவரும் வருக முருகப்பெருமான் அருள் பெறுக. #🕉️ஓம் முருகா #மருங்கை_முருகன் #மருங்கூர் திருமலை முருகன் #முருக பெருமான் 🙏🙏🙏🙏 #பக்தி
🕉️ஓம் முருகா - ஓம் சரவணபவ அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குமாரபுரம் தோப்பூர்  மங்களகரமான பராபவ  கொல்லம் 1201ஆம் ஆண்டு 0r வருடம் 1435, சித்திரை 20ஆம் தேதி பசலி மாதம்  (03.05.2026, ஞாயிற்றுக்கிழமை) அனுஷ நட்சத்திரத்தில் மாலை 6.00 மணிக்கு மேல், அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  மற்றும் சண்முகர் ற்சவ மூர்த்திகஞக்கு  மூலவர்  திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது ` இதனால், பக்தர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்  நிகழ்ச்சி நிரல்: சித்திரை 19ஆம் தேதி சித்திரை 20ஆம் தேதி (03.05.2026, ஞாயிற்றுக்கிழமை ): (02.05.2026, சனிக்கிழமை): காலை மாலை: சுவாமி மற்றும் அம்பாளும் ரகஷாபந்தனம் கோழிக்கோட்டுப்பொத்தைக்கு புறப்படுதல் முளையீட்டு வைபவம் மாலை 6.00 மணிக்கு மேல் அனுஷ நட்சத்திரம்) : பந்தல் கால் நடுதல்  அன்னதானம் திருக்கல்யாண வைபவம்  இவண் முருக பக்தர்கள் ஓம் சரவணபவ அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குமாரபுரம் தோப்பூர்  மங்களகரமான பராபவ  கொல்லம் 1201ஆம் ஆண்டு 0r வருடம் 1435, சித்திரை 20ஆம் தேதி பசலி மாதம்  (03.05.2026, ஞாயிற்றுக்கிழமை) அனுஷ நட்சத்திரத்தில் மாலை 6.00 மணிக்கு மேல், அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  மற்றும் சண்முகர் ற்சவ மூர்த்திகஞக்கு  மூலவர்  திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது ` இதனால், பக்தர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்  நிகழ்ச்சி நிரல்: சித்திரை 19ஆம் தேதி சித்திரை 20ஆம் தேதி (03.05.2026, ஞாயிற்றுக்கிழமை ): (02.05.2026, சனிக்கிழமை): காலை மாலை: சுவாமி மற்றும் அம்பாளும் ரகஷாபந்தனம் கோழிக்கோட்டுப்பொத்தைக்கு புறப்படுதல் முளையீட்டு வைபவம் மாலை 6.00 மணிக்கு மேல் அனுஷ நட்சத்திரம்) : பந்தல் கால் நடுதல்  அன்னதானம் திருக்கல்யாண வைபவம்  இவண் முருக பக்தர்கள் - ShareChat