ShareChat
click to see wallet page
search
#ஆரோகிய குறிப்புகள்🚹
ஆரோகிய குறிப்புகள்🚹 - சாதத்தை இரவு வரை வைத்து உண்ணலாமா? காலையில் சமைத்த சாதத்தை இரவு வரை வெளியில் வைத்து உண்பது நம் வழக்கம் "மணம் மாறவில்லை என்றால் பாதுகாப்பானது" என நாம் நம்புகிறோம் ஆனால் அறிவியலின் பார்வை வேறாக இருக்கிறது  அரிசியில் உள்ள Bacillus cereus பாக்டீரியா சமைத்த பிறகும் அழியாமல் இருக்கக்கூடும் சாதம் பின் ஆறிய அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் இருந்தால் இந்த பாக்டீரியாக்கள் நச்சுக்களை (Toxins) உருவாக்கும் மீண்டும் சூடுபடுத்தினாலும் இந்த நச்சுத்தன்மை முழுமையாக நீங்காது  சமைத்த 2 மணி நேரத்திற்கு மேல் சாதத்தை வெளியில் வைக்காமல் பிரிட்ஜில் சேமிப்பதே  சிறந்தது வெளியில் இருந்த சாதத்தை வரும் வரை மீண்டும் அப்படியே சாப்பிடாமல் త్పియ]  (175F) சூடுபடுத்தி உண்ணுங்கள் ,` சாதத்தை இரவு வரை வைத்து உண்ணலாமா? காலையில் சமைத்த சாதத்தை இரவு வரை வெளியில் வைத்து உண்பது நம் வழக்கம் "மணம் மாறவில்லை என்றால் பாதுகாப்பானது" என நாம் நம்புகிறோம் ஆனால் அறிவியலின் பார்வை வேறாக இருக்கிறது  அரிசியில் உள்ள Bacillus cereus பாக்டீரியா சமைத்த பிறகும் அழியாமல் இருக்கக்கூடும் சாதம் பின் ஆறிய அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் இருந்தால் இந்த பாக்டீரியாக்கள் நச்சுக்களை (Toxins) உருவாக்கும் மீண்டும் சூடுபடுத்தினாலும் இந்த நச்சுத்தன்மை முழுமையாக நீங்காது  சமைத்த 2 மணி நேரத்திற்கு மேல் சாதத்தை வெளியில் வைக்காமல் பிரிட்ஜில் சேமிப்பதே  சிறந்தது வெளியில் இருந்த சாதத்தை வரும் வரை மீண்டும் அப்படியே சாப்பிடாமல் త్పియ]  (175F) சூடுபடுத்தி உண்ணுங்கள் ,` - ShareChat