மனம் உடையும் சோகம்: தேனியில் மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! திருவள்ளூரில் ஏசி தகராறில் விபரீதம்!
கண்டமனூரில் உள்ள ஒரு கிணற்றில் சுபலட்சுமி பிணமாக மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்: ஏசி வாங்கித் தராததால் விபரீத முடிவு?
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (25), ஆகாஷ் என்பவரைக் காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஆகாஷ் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩
00:05

