ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள்
✍ என் கவிதைகள் - ஒரு வேளை நீ இல்லாமல் போனால் நான் இருப்பேனா என்றெல்லாம் தெரியாது . ஆனால் நான் இருக்கும் வரையில் நீ என்னுடனே இருந்து விட்டு போ. ஏனென்றால் நான் வாழ்வில் எடுத்து எனக்கென கொண்ட ஒரே சுயநலமான முடிவு நீதான் ஒரு வேளை நீ இல்லாமல் போனால் நான் இருப்பேனா என்றெல்லாம் தெரியாது . ஆனால் நான் இருக்கும் வரையில் நீ என்னுடனே இருந்து விட்டு போ. ஏனென்றால் நான் வாழ்வில் எடுத்து எனக்கென கொண்ட ஒரே சுயநலமான முடிவு நீதான் - ShareChat