ShareChat
click to see wallet page
search
#நபி(ஸல்) அவர்கள்சொல்
நபி(ஸல்) அவர்கள்சொல் - இறைத்தூதர்ஸல் ) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள் அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை எண்ணிவிட்டாலே அதைச் புரிய செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். Suti ஹுரைராரலி) அறிவித்தார்143 என அபூ Book :97- (பகாரி: 7501) ஸஹீஹ் இறைத்தூதர்ஸல் ) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள் அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை எண்ணிவிட்டாலே அதைச் புரிய செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். Suti ஹுரைராரலி) அறிவித்தார்143 என அபூ Book :97- (பகாரி: 7501) ஸஹீஹ் - ShareChat