ShareChat
click to see wallet page
search
“உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சமஸ்கிருத மொழியில் 52 எழுத்துக்கள் உள்ளது. அது ஆங்கிலத்தை விட உயர்ந்தது என வாதிட்டார். இதற்குப் பதில் அளித்த தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி மகாதேவன், 'அப்படி பார்த்தால் தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன' என்று கூறி, மொழி மேலாதிக்கம் வாதங்களைத் தவிர்த்து வழக்கின் சட்ட அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்." #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
01:09