சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மந்தாளி விளக்கு, காரைக்குடி -பரமக்குடி மாநில நெடுஞ்சாலையில் புதியதாக திறந்த தனியார் மனமகிழ் மன்றம், அரசு பள்ளிகளுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான கடைகளை மூடிய தவெக அரசு, அதே காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 450 மீட்டர் தொலைவில் ஒரு தனியார் மனமகிழ் மன்றம் திறப்பது தான் மக்கள் நலனா?
அரசாங்கம் இதில் தலையிட்டு இந்த மனமகிழ் மன்றத்தை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
#seemanism #naamtamilarkatchi #seemanspeech #seeman #tamildhesiyam #நமது சின்னம் விவசாயி🌾 #செந்தமிழன் சீமான் #🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾 #நமது சின்னம் "விவசாயி"நாதக🌺 #நாம் தமிழர் கட்சி


