- நாம் நடக்கும் இந்த பூமி நமக்குச் சொந்தமல்ல; அல்லாஹ் தற்காலிகமாக வழங்கிய அமானிதம்.
- இன்று *செல்வம், பதவி, அழகு, அறிவு* என்று எதைப் பெற்றிருந்தாலும், ஒரு கணத்தில் அனைத்தையும் இழக்க நேரிடலாம். ஆகவே மனிதனை உயர்த்துவது கர்வமல்ல, தாழ்மையே.
- கர்வம் மனிதனை இறைவனிடமிருந்தும், மக்களிடமிருந்தும் தூரப்படுத்துகிறது.
- ஆனால் தாழ்மை அல்லாஹ்வின் நேசத்தையும், மக்களின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. நம் ஒவ்வொரு அடியும் பணிவோடும், நன்றியோடும், இறையச்சத்தோடும் அமையட்டும்.
“*தாழ்மையாக வாழ்பவனை அல்லாஹ் உயர்த்துவான்; கர்வம் கொண்டவனை அவனே தாழ்த்துவான்* " #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்


