அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் 🙏🙏
🙏🙏அன்னையைப் போற்றுவோம் 🙏🙏
*************
பத்து மாதம் சுமந்து பெற்றவள்
பூங்காற்றாய் தென்றலாய் வலம் வருபவள்
சோகத்திலும் ஆறுதலாய் நமக்கு கை கொடுப்பவள் 🙏🙏
எதையும் விலக்கி வாங்கலாம்
தாய் பாசத்தை வாங்க முடியாதே.🙏🙏
பாலூட்டி சீராட்டி வளர்த்தவள்
தான் கஷ்ட பட்டாலும் பிள்ளை கஷ்டத்தை அனுபவிக்க கூடாது என நினைப்பவள்.
சுகமான ராகங்களோடு நெஞ்சில் சுமந்தவள். 🙏🙏
எதற்கும் ஆசை படாதவள்
குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவள். 🙏
காற்று இல்லையெனில் மனிதனால் உயிர் வாழ முடியாதே
தாய் இல்லையெனினும் உயிர் வாழ முடியாது
பெற்றவள் இருந்தால் மட்டுமே குழந்தையை ஆதரிப்பாள்
இல்லை யெனில் குழந்தை நிலை என்னவாகும். 🙏
செல்வம் இருந்தாலும் தாய்க்கு ஒன்றும் ஈடாகதே. 🙏
வாழும் நாளில் தாயை கண் கலங்காமல் பார்ப்போம்🙏
முதியோர் இல்லத்தில் விட வேண்டாமே🙏
நம்மை வளர்த்து ஆளாக்கி விட்ட பிறகு
மீண்டும் குழந்தையாகிறாள்அவர்களை பாசத்தோடும் அரவணைப்போடும் கண் கலங்காமல் பார்க்க வேண்டுமே🙏
நம்மை பெற்ற தாய் நமக்கு தெய்வமே
தெய்வத்தை தேடி கோவிலுக்கு செல்லாதே
வீட்டிலே இருக்கிறார்கள்
ஒவ்வொரு முறையும் அவர்களிடம் ஆசி பெற்று செல்வோமே. 🙏🙏
நன்றி. தங்கள் கிருஷ் 🙏🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 #🤱அன்னையர் தினம் ஸ்டேட்டஸ்

