Sakthi Quotes Tamil
1K views • 1 months ago •
இழந்த பிறகு கிடைக்கும் தனிமை... பெறாமலே இருக்கும் தனிமையை விட மிகவும் கொடூரமானது." 🥀
வாழ்க்கையில் ஏழையாக இருப்பது ஒரு வலி என்றால், எல்லா வசதிகளையும் அனுபவித்துவிட்டு மீண்டும் ஏழையாவது ஆறாத வடு. அதேபோலத்தான் காதலும்... காதலே இல்லாமல் தனியாக வாழ்வது ஒரு இயல்பான வாழ்க்கை, ஆனால் உயிராகக் காதலித்த ஒருவரை இழந்துவிட்டுத் தனியாக வாழ்வது வாழ்நாள் முழுமைக்குமான மறக்க முடியாத வலி! 💔
📌 வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like, Share & Subscribe பண்ணுங்க!
🔔 Follow for more deep life & love quotes:
Instagram: @SakthiQuotesTamil
YouTube: SakthiQuotesTamil #🙏நமசிவாய ஓம்✨ #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #murugan #🙏ஆன்மீகம் #SakthiQuotesTamil
• 15 shares