ஒத்தையில போறவளே தீக்குச்சியா நானும் வரேன் காட்டுக்குள்ளே பூதம் வந்து பேசாதா...
தண்ணியில தாளம்போட தவளை சத்தம் பாட்டுபாட தாவணி என்னைப்பார்த்து வீசாதா....
மழைபெயிஞ்சி காய்ச்சல் வரும் குடையாக நான் வரவா....
ஊதகாத்து மோதிவிடும் மயில் தோகையா நான் வரவா....!!
ஒத்தையில போறவளே தீக்குச்சியா நானும் வரேன் காட்டுக்குள்ளே பூதம் வந்து பேசாதா....
தண்ணியில தாளம்போட தவளை சத்தம் பாட்டுப்பாட தாவணி என்னைப்பார்த்து வீசாதா.....!!
ஏலேலே.. லேலே... லேலே...லே..!!
ஏலேலே.. லேலே.. லேலே...லே....!! #இசையோடு நானும் ❤️❤️
01:27

