ShareChat
click to see wallet page
search
#😱அதிர்ச்சி: 2 வயது குழந்தை பரிதாப பலி👦 #😱ரீல்ஸால் பறிபோன 3 சிறுமிகளின் உயிர்📱 #🤩Sunday Special💥 #😱கருப்பாய் இருந்ததால் கணவனை கொன்ற மனைவி😨 #😨பிரபலங்கள் மீது பிக்பாஸ் திவாகர் புகார்🧐
😱அதிர்ச்சி: 2 வயது குழந்தை பரிதாப பலி👦 - அதிர்ச்சி: 2 வயது குழந்தை பரிதாப பலி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் தேவாசி இவரது குடும்பத்தினர் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி ஜலாரியா கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் உள்ள அருகே ஈடுபட்டு வந்தனர் Z@. நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்த அவருடைய 2% வயது மகன் பகீரத் எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான் ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பள்ளம் தோண்டும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டது. ஆழத்தில் குழந்தை பகீரத் சிக்கியிருப்பது  சுமார் 65 அடி மீட்பு தெரியவந்தது இரவு முழுவதும் நீடித்தது பணி சுமார் 40 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டநிலையில் அங்கு கடினமான பாறைகள் தென்பட்டன சுமார் 23 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை குழந்தை பகீரத்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டனர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான் அவன் ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி: 2 வயது குழந்தை பரிதாப பலி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் தேவாசி இவரது குடும்பத்தினர் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி ஜலாரியா கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் உள்ள அருகே ஈடுபட்டு வந்தனர் Z@. நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்த அவருடைய 2% வயது மகன் பகீரத் எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான் ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பள்ளம் தோண்டும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டது. ஆழத்தில் குழந்தை பகீரத் சிக்கியிருப்பது  சுமார் 65 அடி மீட்பு தெரியவந்தது இரவு முழுவதும் நீடித்தது பணி சுமார் 40 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டநிலையில் அங்கு கடினமான பாறைகள் தென்பட்டன சுமார் 23 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை குழந்தை பகீரத்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டனர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான் அவன் ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - ShareChat