ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - சிந்தனைக்கு ருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், என் ஆண்டவர் எனக்குச் செவிகொடார் சங்கீதம் 66:18 சங்கீதக்காரன் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் வராதபோது அவன் தன்னை தானே சோதித்து பார்த்து அதன் தன்மையை கண்டறிந்து சொல்வது தான் இந்த வசனம் இருதயம் கற்பனைக்கு விரோதமாக சுய ச்சைகளை நிறைவேற்ற நினைக்கும்போது தேவன் அதை அக்கிரமமாக பார்க்கிறார் அந்த ஜெபத்திற்கு அவர் பதில் தருவதில்லை நாமும் நம்முடைய ஜெபத்திற்கு பதில் வராமலிருக்குமானால் நம்மை நாமே சோதித்தறிந்து அக்கிரம சிந்தையோடு சுய இச்சையை நிறைவேற்ற ஜெபித்திருப்போமானால் அதை உணர்ந்து தேவனண்டை திரும்பி கற்பனையின்படி இருதயத்தை சுத்திகரித்துக் கொண்டு ஜெபித்து தேவனிடமிருந்து பதிலைப் பெற்று மகிழ்ந்திருப்போம் கிருபையானது கூட இருப்பதாக. ஆமென் PrC K Wilson Rai சிந்தனைக்கு ருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், என் ஆண்டவர் எனக்குச் செவிகொடார் சங்கீதம் 66:18 சங்கீதக்காரன் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் வராதபோது அவன் தன்னை தானே சோதித்து பார்த்து அதன் தன்மையை கண்டறிந்து சொல்வது தான் இந்த வசனம் இருதயம் கற்பனைக்கு விரோதமாக சுய ச்சைகளை நிறைவேற்ற நினைக்கும்போது தேவன் அதை அக்கிரமமாக பார்க்கிறார் அந்த ஜெபத்திற்கு அவர் பதில் தருவதில்லை நாமும் நம்முடைய ஜெபத்திற்கு பதில் வராமலிருக்குமானால் நம்மை நாமே சோதித்தறிந்து அக்கிரம சிந்தையோடு சுய இச்சையை நிறைவேற்ற ஜெபித்திருப்போமானால் அதை உணர்ந்து தேவனண்டை திரும்பி கற்பனையின்படி இருதயத்தை சுத்திகரித்துக் கொண்டு ஜெபித்து தேவனிடமிருந்து பதிலைப் பெற்று மகிழ்ந்திருப்போம் கிருபையானது கூட இருப்பதாக. ஆமென் PrC K Wilson Rai - ShareChat