ShareChat
click to see wallet page
search
*🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 அன்பான வார்த்தைகளையே உன் நா பேசட்டும்.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 "கல்லால மர நிழலில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அருள் பாலித்த நீலகண்டப் பெருமானே!" என்று எல்லா மொழியாலும் தேவர்கள் தொழுது நிற்க, யாவருக்கும் நன்மை அளிக்கும் நல்லம் எனும் நகரில் விளங்கும் முக்கண் மூர்த்தி அடியார்க்கு எளிதில் அருள் புரிபவர் ஆவார். மக்கள் யாவரும் இவரை வணங்கி நலம் பெறுவார்களாக.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 திருநள்ளத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் இறைவன் பூமிநாதர் அருளுடன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் சிவ காலை வணக்கம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻* #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat