ராமேஸ்வரம் புனித மண் என்று சொல்வார்கள். அதுதான் உண்மை. ஏனெனில் தன்னடகத்தின் உச்சமாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், தலைசிறந்த ஆசிரியர்,அறிவியல் மேதை,பேச்சாளர், குடியரசுத் தலைவர், எளிமையின் நாயகன் பத்மபூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா அவர்கள் பிறந்த புண்ணிய பூமி இது.. அந்தப் புண்ணிய பூமியில் அவருடைய நினைவு இல்லத்தில் குடும்பத்துடன்.. ஒரு முறையாவது கலாம் ஐயாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் அதிகமாக இருந்தது. ஆனால் அவரை நேரில் பார்க்க முடியவில்லை. அவருடைய சமாதியில் குடும்பத்துடன் கண்ணீர் மல்க இருக்கை கூப்பி வணங்கினோம்.. 🙏🙏🙏🙏🙏🙏 #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு #💪தமிழன்டா ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
15 likes
10 shares

More like this