பாட்டாளி மக்கள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், மேற்கு ஆரணி ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான ஆ.வேலாயுதம் - சாந்தி தம்பதியரின் மகன் மற்றும் கோ.கதிரவன் - கலைவாணி தம்பதியரின் மகள், வே.சண்முகம் - க.மீனாட்சி இணையரின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த போது.! ##PMK2.0


