
३.५ ह व्ह्यू · २३१ प्रतिक्रिया | அனைவரும் வாருங்கள்.. திருச்சி ராபள்ளி.. நாள் 11.06.2026 சத்திரம் பேருந்து நிலையம் அருகே.. மாமன்னர் மருது பாண்டியர்கள் ஜம்பு தீபகற்ப பிரகடனம்.. முதல் சுதந்திர போர் பிரகடனம்.. சாதி மதம் இனம் மொழிக்கு அப்பாற்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் வீர தியாக வீர தமிழர்கள் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தெரியபடுத்த... வாருங்கள் வாருங்கள் அனைவரும் வாருங்கள் | Chandrasekaran V Agamudiyar

