ShareChat
click to see wallet page
search
#கவிதைஉலகம் இவள் என்ன சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கண்ணீர் விடுகிறாள் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்..... ஆனால்...... அவள் கண்ணீருக்கு மட்டுமே தெரிகிறது ஒவ்வொரு துளியிலும் எத்தனை துன்பம் அடங்கி இருக்கிறது என்று........