அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்தார்..
தன்னிடமே தரிசனத்துக்கு 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பிராமின் அய்யரை கையும் களவுமாகப்பிடித்து பின் மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கிட்டு போய் வேலையப்பாருங்கன்னு எச்சரித்து அனுப்பினாராம்.
ஆனால் சில நாட்களுக்கு முன் இதே அறநிலையத்துறை அமைச்சர்
ரமேஷ் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்..
நோயாளியை தள்ளுவண்டியில் தள்ளிட்டுப் போக பத்து ரூபாய் கேட்ட துப்புரவுத்தொழிலாளியை வேலையை விட்டு அனுப்பினார்
பின் குறிப்பு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஒரு பிராமின்
சாதிரீதியான இந்த இருவேறு தண்டனைகளுக்கு என்ன விளக்கம் தரப்போகிறார் இவர் ??? #🙏என் தேசப்பற்று #⚡ஷேர்சாட் அப்டேட்
![🙏என் தேசப்பற்று - 0070 29 MAY 26 NEWS 0)11 UA []^ ~ சினிமா பாணியில் திடீர் ஆய்வு! திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்திடீர் ஆய்வு; விரைவு தரிசனத்திற்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பக்தர் போல் வந்து அமைச்சர் அதிரடி ஆய்வு; முறைகேடான வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல அமைச்சரிடமே ரூ.4000 வசூலித்து கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் U6u எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு www.news7tomil.live 0070 29 MAY 26 NEWS 0)11 UA []^ ~ சினிமா பாணியில் திடீர் ஆய்வு! திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்திடீர் ஆய்வு; விரைவு தரிசனத்திற்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பக்தர் போல் வந்து அமைச்சர் அதிரடி ஆய்வு; முறைகேடான வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல அமைச்சரிடமே ரூ.4000 வசூலித்து கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் U6u எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு www.news7tomil.live - ShareChat 🙏என் தேசப்பற்று - 0070 29 MAY 26 NEWS 0)11 UA []^ ~ சினிமா பாணியில் திடீர் ஆய்வு! திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்திடீர் ஆய்வு; விரைவு தரிசனத்திற்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பக்தர் போல் வந்து அமைச்சர் அதிரடி ஆய்வு; முறைகேடான வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல அமைச்சரிடமே ரூ.4000 வசூலித்து கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் U6u எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு www.news7tomil.live 0070 29 MAY 26 NEWS 0)11 UA []^ ~ சினிமா பாணியில் திடீர் ஆய்வு! திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்திடீர் ஆய்வு; விரைவு தரிசனத்திற்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பக்தர் போல் வந்து அமைச்சர் அதிரடி ஆய்வு; முறைகேடான வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல அமைச்சரிடமே ரூ.4000 வசூலித்து கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் U6u எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு www.news7tomil.live - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_480271_1b1dfb40_1780066478961_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=961_sc.jpg)

