ShareChat
click to see wallet page
search
சிவன் கொடுத்த வாக்குறுதி பார்வதி தேவி அடியார்களின் துயரங்களைப் பத்தி சிவனிடம் கேட்டபோது , சிவன் "யார் ஒருவர் என்னை உண்மையாக வழிபடுகிறார்களோ, பக்தியோடு என் நாமத்தை உச்சரிக்கிறார்களோ, அவர்களின் துயரங்களையும், பயத்தையும் நான் நீக்குவேன்" என்று வாக்குறுதி கொடுத்தார். இது பக்தர்களுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் கொடுக்குது. சிவனோட கருணையை இந்த வாக்குறுதி உணர்த்துது. #lordshiva #ShivaParvati #haraharamahadev #mahadev #parvati🕉️ஓம் நமச்சிவாய 🙏 #🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🕉 சிவன் ஸ்டேட்டஸ் 🙏 #🕉️சிவன் பார்வதி🕉️ #🙏🏼சிவன் - பார்வதி
🙏 திங்கள் பக்தி ஸ்பெஷல் ✨ - @baluedits { @baluedits { - ShareChat