ShareChat
click to see wallet page
search
விடிய விடிய ஜெபம் பண்ணிய இயேசு..... விடிந்த உடனே சிலுவையில் அறையப் பட்டு செத்தார்...! பேதுருவை ஜெபம் பண்ண இயேசு வலியுறுத்தியும்... ஜெபம் பண்ணாமல் நிம்மதியாக படுத்து உறங்கிய பேதுருவுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை...! இது தான் ஜெபம் பண்ணினால் கிடைக்கும் உண்மையான மகிமை...! -- பைபிள் கூறும் உண்மை!! அந்த நிகழ்வை பார்ப்போம்... இயேசுவை பிடிக்க அனுப்பப் பட்ட பிலாத்து மன்னரின் போர் சேவகர்களுக்கு பயந்து... பேதுருவுடன் அப்போஸ்தலம் என்ற அடர்ந்த காட்டினுள் ஒளிந்திருந்த இயேசு... உயிர் பயத்தினால்... விடிய விடிய ஜெபம் பண்ணினார்... அவர் உடம்பிலிருந்து வெளியேறிய ஓவ்வொரு துளி வியர்வையும் ரத்தமாக வெளியேறியது... துணைக்கு வந்த பேதுருவையும் ஜெபம் பண்ணச் சொன்னார்... ஆனால் பேதுரு ஜெபம் பண்ண மறுத்து விட்டார்... இயேசு பண்ணிய ஜெபம் கேட்கப் பட்டது... இயேசு செய்த ஜெபத்தின் பலனால்... விடிந்து ஆறாம் மமணி வேளையிலேயே சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டார்... ஜெபம் பண்ணாத பேதுருவுக்கு ஏதும் ஆகவில்லை... ஜெபம் பண்ண வாங்க...? ஜெபம் பண்ணுங்க... ஜெபம் பண்ணிய இயேசுவுக்கு உடனே கிடைத்த பலனை போலவே... உங்களுக்கும் உடனே பலன் கிடைக்கும்...!! ஆமென்!! #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🚹உளவியல் சிந்தனை #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - @gue1 ஜெயம் @gue1 ஜெயம் - ShareChat