அம்மா உன் திரு நாமம்
அறியாமல் சொன்னாலும்
அன்பே என்றோடி வந்து
அரவணைத்துக் கொள்வாய்!
பொன் போன்ற மனதோடு
பூக் கொண்டு தந்தாலும்
பூ விழியில் நீர் புரள
புளகித்து ஏற்பாய்! #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏ஆன்மீகம் #🙏கோவில்