ஒரு பெண் விதவை ஓய்வூதியப்
படிவத்தை நிரப்பச் சென்றார்.
அதிகாரி: "உங்கள் கணவர் இறந்து எவ்வளவு காலம் ஆகிறது?"
பெண்: "அவர் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்..."
அதிகாரி: "அப்படியானால், நீங்கள் ஏன் இந்தப் படிவத்தை நிரப்புகிறீர்கள்..."
பெண்: "ஐயா, அரசு ஓய்வூதியம்.
கிடைக்க நீண்டநாள் ஆகும்
அவர் இறக்கவில்லை..!
இறப்பதற்குள், இந்த ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்டுவிடும்..." அல்லவா.? #புரட்சிசெய்வோம்🟥 ⬛️


