ShareChat
click to see wallet page
search
இன்று பல திருமணமான ஆண்களின் வாழ்க்கை இப்படித் தான் மிகக் கேவலமாக உள்ளது. பல ஆண்கள் வெளிப்படையாக கண்ணீர் விட்டு அழுது கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். நேற்று நடிகர் ஜெயம் ரவி அவர்கள் அழுது குமுறும் வீடியோவை நான் பார்த்தேன். மாமியாகாரி மற்றும் பொண்டாட்டிகாரி இரண்டு பேரும் சேர்த்து டார்ச்சர் செய்து அவரை நிம்மதி இழக்கச் செய்துவிட்டனர்.ஒரு பெண் அழுதால் கேட்க ஆயிரம் பேர் வருவார்கள். அதே ஒரு ஆண் மனம் குமுறி அழுதால் கேட்க ஒரு நாதியும் இருக்காது இது தான் உண்மை. ஜெயம் ரவி மனைவி பப் டான்ஸ் னு பிற ஆண் நடிகர்களுடன் சேர்ந்து சுற்றி விட்டு நாக்கை வெளியே நீட்டி அந்த நடிகரோட செல்பி எடுத்துப் பதிவிடுவது தவறு இல்லையாம். அதே ஜெயம்ரவி கெனிஷாவுடன் வெளியே சுற்றியது மட்டும் தவறாம். இது என்னங்கடா நியாயம் உங்களுக்கு வந்தால் ரத்தம் அதே அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா சுய ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்குமே அவசியம் தான். ஒரு பெண் ஒரு ஆணுடன் ஊர் மேய்வது தான் பெண் சுதந்திரமா அடத்தூதூ ஒரு பெண் பாவம் எப்படி ச்ச்சும்மா விடாதோ அதே மாதிரி தான் ஒரு ஆணின் அழுகையும் பாவமும் ச்ச்சும்மா விடாது #viral #instagram #love #affair #actor #actresses #jayamravirecent #painfullove #painfulquotes #PainfulTruth #PainfulLines #PainfulWords #PainfulReality #💘Love Quotes & Videos #😎சிங்கிள்ஸ் Attitude🤙 #😔தனிமை வாழ்க்கை 😓 #😢Sad Reality😔 #💑கணவன் மனைவி காதல்💞
💘Love Quotes & Videos - ShareChat
00:24