ShareChat
click to see wallet page
search
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு கிடங்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #🚨 பயங்கர சம்பவம் : விபத்தில் 13 பேர் உயிரிழப்பு ⚠️
🚨 பயங்கர சம்பவம் : விபத்தில் 13 பேர் உயிரிழப்பு ⚠️ - ShareChat
00:12