அப்பாவி தமிழ்நாட்டு மக்களே சினிமாவில் வரும் எஙக அப்பன் பிம்பம் வேறு உண்மையில் அவர் குணம் இயல்பு வேறு சினிமாவை பார்த்து அவரை நம்பி ஏமாந்து அழையாதீர்கள்.
கட்டிய மனைவி மட்டும் இல்லாமல் பெற்ற பிள்ளைகள் நாங்களே அவரது குணம் நடத்தை அகம்பாவம் சர்வாதிகார மனப்பான்மை குடும்பத்தை பற்றி அக்கறை இல்லை 52 வயதிலும் இளைஞனாக நினைத்து நடந்து கொள்ளும் விதம் தனிமனித ஒழுக்கம் இல்லாதது பணம் இருக்கிறது என்ற மமதை இவற்றை எல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் முடியாமல் தான் விலகி சென்றோம் பெத்த பிள்ளை நான் அவர் தகப்பன் என்ற அடிப்படையில் அவரது இன்சியலை கூட எனது பெயருக்கு முன்னால் போடாமல் என் தாயார் இன்சியலை போட்டு கொள்கிறோம் நானும் என் சகோதரியும் என்றால் எவ்வளவு மனவேதனை பட்டு இருப்போம்.
அவரை தலையில் தூக்கி கொண்டாடும் ரசிகர்களே உங்களது ஒரு தகப்பன் இப்படி மனைவி பிள்ளைகளை மறந்து தனது பெற்றோரை மறந்து இன்னொரு பெண் பின்னால் வெளிப்படையாக சுற்றி திரிந்து அது செய்தியாக புகைப்படமாக வீடியோவாக ஊர் எங்கும் வலம் வரும் போது பிள்ளைகள் மனைவியால் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் இல்லாமல் இந்த சமூகத்தில் தைரியமாக முகம் கொடுத்து பேசமுடியுமா எங்கள் இடத்தில் இருந்து சிந்தித்து பாருங்கள். சினிமாவில் பார்க்கும் விஜய் வேறு நேரில் பார்க்கும் விஜய் வேறு. குடும்ப உறுப்பினர்கள் நாங்களே அவரால் புறக்கணிக்க படும் போது ரசிகர்கள் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் அவருக்கு அதைத்தான் கரூரில் 41 பேர் மரண சம்பவத்தில் ஓடி வந்தது அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்து பாருங்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பார்வையில் பொதுவெளியில் இப்படி என்றால் அவரது இயல்பு எப்படி இருக்கும்.
எல்லோருக்கும் தங்கள் தந்தை கணவர் புகழ் பெற வேண்டும் மக்கள் இடம் பெயர் வாங்க வேண்டும் இன்னாருடைய மனைவி பிள்ளைகள் என்று கூறுவதை கேட்டு பெருமைபட வேண்டும் என்று ஆசை படுவது இயல்பு ஆனால் இவர் இடத்தில் ஏமாற்றம் தான் மிஞ்சும் மற்றவர்களை ஜந்துக்கள் போலவும் இவர் பிரம்மா போலவும் நினைப்பவர் பிள்ளைகள் நாங்கள் உண்மை முகம் அறிந்தவர்கள் அவரது முகமூடி அணிந்த நடிப்பை கையாலும் முகத்தை நம்பி ஏமாறாதீர்கள் எங்கள் குடும்பம் படும் வேதனை போல் தமிழ்நாடு மக்களும் படக்கூடாது கண்மூடித்தனமாக ஆதரித்து நீங்களும் கெட்டு இந்த நாட்டையும் மற்ற மக்களையும் துன்பத்தில் தள்ளாதீர்கள்.
சினிமா வேறு யதார்த்தம் வேறு ஒரு மனிதரை பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி சொந்த தாய் தகப்பன் எல்லாம் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார் என்றால் அவர் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொள்ளுங்கள் . இன்னொரு பெண் உடன் தொடர்பு அதனால் விவாகரத்து என்று பிரச்சினை வந்து விட்டது ரசிகர்கள் தொண்டர்கள் மக்கள் எல்லாம் அரசியல் தலைவராக இவரை உற்று கவனிக்கிறார்கள் அதற்காகவாவது இவைமறை காயாக நடந்து கொள்ளாமல் நான் அப்படி தான் உங்களால் என்ன செய்ய முடியும் என்று குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் பார்த்து கேள்வி கேட்பது போல் அந்த நடிகையுடன் பகிரங்கமாக வலம் வருகிறார் இவரை நம்பி நாட்டை கொடுத்தால் எப்படி இருக்கும் வீட்டை காப்பாற்ற முடியாத இவர் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்.
கண்மூடித்தனமாக இவர் பின்னால் போகும் இளைய தலைமுறையினரே எங்கள் நிலையில் நீங்கள் இருந்து உங்கள் குடும்பத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்தால் நாங்கள் அதை சரி என்று ஏற்று கொண்டு ஒதுங்கி விடுவோம் விஜய் செய்வது போல் எங்கள் குடும்பத்தில் யாராவது செய்தால் அவரை போற்றி புகழ்ந்து வாழ்த்தி வரவேற்போம் என்று சொன்னால் தாராளமாக அவர் பின்னால் செல்லுங்கள் எங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் இல்லாமல் மக்களையும் சேர்ந்து பாதிக்கும் போது எங்கள் வேதனை புரியும்.✍🏼🌹 #வாழ்க்கையில் ஏற்படும் வலிகள் 😢🥹😭 #👉வாழ்க்கை பாடங்கள்


