ShareChat
click to see wallet page
search
இவரே பிரம்மா,இவரே சிவன்,இவரே விஷ்ணு,இவரே இந்திரன்,இவர் அழிவற்றவர்.தன் சுய ஒளியுடன் பிரகாசிப்பவர்.இவருக்கு மேல் எவரும் இல்லாதவர் என வேதங்களும் உபநிஷத்துகளும் சொல்கின்றன.அப்படிபட்ட இனிய ஈசனை வணங்கி தியானிக்கிறேன்:🙏 அப்பனே அருணாச்சலா உன் மலர் பாதம் சரணம் #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - 093 093 - ShareChat