ShareChat
click to see wallet page
search
#😨மனைவி, மகளைக் கொன்று விட்டு கணவன் தற்கொலை😱
😨மனைவி, மகளைக் கொன்று விட்டு கணவன் தற்கொலை😱 - wayznews 01 BREAKING NEWS News Desk UalZneus Way2News Team Dharmapuri (D) தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை தருமபுரி அருகே கோட்டை கோவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர் தனது மனைவி சரண்யாவை கழுத்தை நெரித்தும் மற்றும்  சுத்தியால் அடித்தும் கொலை மகளை செய்தாக கூறப்படுகிறது இதையடுத்து அதியமான்கோட்டை அருகே லாரி முன்பு விழுந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார் இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  wayznews 01 BREAKING NEWS News Desk UalZneus Way2News Team Dharmapuri (D) தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை தருமபுரி அருகே கோட்டை கோவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர் தனது மனைவி சரண்யாவை கழுத்தை நெரித்தும் மற்றும்  சுத்தியால் அடித்தும் கொலை மகளை செய்தாக கூறப்படுகிறது இதையடுத்து அதியமான்கோட்டை அருகே லாரி முன்பு விழுந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார் இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் - ShareChat