“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா?என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி” எனப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.
#factcheck 🧐 #youturn
இது குறித்து ‘சன் நியூஸ்’ டிஜிட்டல் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு பேசியதில், "இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, பரவி வரும் கார்டு போலியானது" என உறுதி செய்துள்ளனர்.


