ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்!
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன்...
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்!
#Tiruchendur 🐓🦚 #🙏கோவில் #murugan #⚡ஷேர்சாட் அப்டேட் #💝இதயத்தின் துடிப்பு நீ
00:20

