#😊எனது முதல் பதிவு🤙🏼 💐#புதன்கோவில் 💐
💐அருள்மிகு ஶ்ரீ பிரம்மவித்யாம்பிகை🙏💐சமேத ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரர்💐
💐சுவாமி திருக்கோயிலில் 💐
வடக்கு நோக்கிய தேவியே உக்கிரமாக இருப்பார் இங்கே சுவேதா காளி வடக்கு முக மாக இருப்பதால்
துர்கா சாந்த சொருப்பியாக மேற்கு நோக்கி இருக்கிறார்
சுவேதா காளி
துர்கா
பிரம்ம வித்யாம்பிகை மூன்று பேரும் வீரம் செல்வம் ஞானம் தரும் முப்பெருந்தேவியராக வழிபடலாம்
மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காட்டில் அமைந்துள்ள இந்த திருக்கோவில் காசிக்கு நிகரான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலங்களாக கருதப்படுகிறது ஆகையால் இங்கு வந்து மூன்று தீர்த்தங்களில் நீராடி
1.வேதாரண்யேஸ்வரர் சுவாமி 2.அகோர மூர்த்தி சாமி 3.நடராஜர் பெருமாள் மற்றும்
1.மேற்கு நோக்கிய சௌபாக்கிய துர்க்கை 2.வடக்கு நோக்கிய ஸ்வேத மகா காளி 3.கிழக்கு நோக்கிய திரு பிரம்ம வித்யாம்பிகை அம்மன் மற்றும் 4.புதன் பகவான் வழிபட்டால் மூன்று ஜென்மாலை செய்த பாவங்கள் நீங்க பெற்று நன்மைகள் ஏற்படும்
🌹Budhan temple 🌹


