வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவோர்க்கு மேவ வராதே வினை...! ஓம் முருகா 🙏 ஓம் சரவண பவ 🙏 #🕉️ஓம் முருகா #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #🕉️கந்த சஷ்டி கவசம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌻Happy Tuesday
00:53


