*மக்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பீங்களா CM சார்?*
*குழந்தைளின் அழுகுரல் பெற்றோர்களின் புலம்பல்களை ரசித்துக் கொண்டிருக்கிறீர்களா?*
*சட்டம் ஒழுங்கை சீர் செய்ய துரிதமாக துணிந்து நடவடிக்கை எடுங்க..*
*மக்களைக் காக்க தி.மு.கழகம் எந்த எல்லை வரை சென்று போராடவும் தயங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*#WhySilentCM?*
#💪தி.மு.க ##DMKITWing #dmkkanniyakumari #வடசேரி பகுதி திமுக🖤❤


