Dr Hons Mahes CA CMA LLB
1K views • 9 days ago
அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாமலிருக்கும்.மற்றும் அடுத்தவர்களை ஏமாற்றாதவர்கள்...அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்..கடவுள் என்பவன் உண்மையாக இருந்தால்..
ஆனால் இவ்வுலகில் எல்லாமே நேர் மாறாக இருக்கிறது..
கேட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினை என்று சொல்கிறார்கள்...
இது அர்த்தமில்லாதது.. #📺வைரல் தகவல்🤩
4 likes
8 shares

