SMAH
437 views 1 months ago
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا(5.32) ​தமிழ் மொழிபெயர்ப்பு ​"எவரொருவர், ஒரு மனிதரை மற்றுமொரு மனிதருக்குப் பதிலாகவோ (கொலை செய்ததற்காகவோ) அல்லது பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவோ அன்றி, கொலை செய்கிறாரோ, அவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவரைப் போலாவார். மேலும், எவரொருவர் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ (கொலை செய்யாமல் காப்பாற்றுகிறாரோ), அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்." அல் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் குர்ஆன் (5.32)
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
15 likes
12 shares

More like this