இரண்டு மூன்று நாட்களாக இந்த பொண்ணு பேசும் வீடியோ சுத்துது..
அதில் அந்தப்புள்ளை என்ன சொல்லுதுனா.. விஜய் தான் செய்றேன்னு சொன்னது எல்லாத்தையும் தன்னோட பணத்தில் செய்வார். மக்கள் பணம் எனக்கு தேவையே இலலைனு சொல்லிட்டார். இதுக்கு மேல என்ன வேணும் என்றது..
இது கூட எனக்கு பெருசா தெரியலை..
சில நாட்களுக்கு முன்பு... ஒரு பெண் கமெண்ட்ல சொன்னதை சொன்னால் பகீர்னு இருக்கும்..
அது என்னென்னா.. விஜய் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தும்போது.. கடன் எதுவும் வாங்க மாட்டார். கஜானா காலியாவது போல் இருந்தால்.. டக்குனு இரண்டு படங்களில் நடித்து.. அதன் மூலம் கிடைக்கும் ஆயிரம், ரெண்டாயிரம் கோடியை எடுத்து கஜானாவை நிரப்பி விடுவார். தான் உழைத்து மக்களை வாழ வைக்கும் முதல்வர் தான் எங்க விஜயண்ணானு சொல்லுச்சு பாருங்க... எனக்கு தலை சுத்திடுச்சு..😂
விஜயண்ணா.. நீ கிரேட்ணா.. தமிழ்நாட்டில் எப்பேற்பட்ட தற்குறிகள் இருக்குதுங்கனு அடையாளம் காட்டி விட்டாய்..🙄 #தெரிந்துகொள்வோம் #
https://www.facebook.com/story.php?story_fbid=pfbid09sNZLEottfcWHu6U6So1vVnDPaVEHiktuAUoRGjRoUhGBUK1rb89KuBZKfH1WU5ol&id=100095040717303&post_id=100095040717303_pfbid09sNZLEottfcWHu6U6So1vVnDPaVEHiktuAUoRGjRoUhGBUK1rb89KuBZKfH1WU5ol&sfnsn=wiwspmo&mibextid=6aamW6
Facebook

