எடப்பாடி ஆட்சியும், கடந்த ஆட்சியும்
நினைவு கூறும் தினம் இன்று.
5 ஐந்து ஆண்டு முன் பதிவை நினைவு கூர்ந்து Facebook நிருவனத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடனே 10பத்து சதவீதம் கோரானா தொற்றுக்கே,
ஊர் அடங்கு உத்தரவு போட்ட தற்குறி முக ஸ்டாலின்.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 100நூரு சதவீதம் கோரானா இருந்தகாலத்தில் கடவுளைபோல் காப்பாற்றினார்.
ஆனால் நன்றி கெட்ட கூட்டம் தோற்கடித்தது.
தற்குறி திமுகவிடம் அகப்பட்ட தமிழக மக்கள்,
விடுபட எண்ணி TVK விடம் அகப்பட்டு,
இன்று தமிழக முக்கிய அமைச்சர், யாதவ் அர்ஜுனா லாட்டரி அதிபர்,
ரூட் மாபியா கொள்ளைகூட்டத்திடம் மாட்டி இன்று அநாதையாக இருக்கிறது.
இதுதான் திமுக நகல் (Xerox) TVK.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩


